திங்கள், 2 செப்டம்பர், 2013

மரம்



மரம் வளர்க்கும் இடங்கள்

வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்கவேண்டும்,
பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும்,
ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும்,
குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும்,
ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்.,
அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும்,
ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.
வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும்.
இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும்.
ஒரு மா மரம் வைக்க வேண்டும்.